Saturday, September 3, 2011

ஆயத்துல் குர்ஸி

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே,உறக்கமோ பீடிக்காவானங்களிலுள்ளவையும்பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன,அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும்அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;.அவன் ஞானத்திலிருந்து எதனையும்அவன் நாட்டமின்றிஎவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும்பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்மகிமை மிக்கவன்.

No comments:

Post a Comment