Sunday, February 14, 2010

கதம்ப மாலை


இந்த வார தேர்வாகும் பிளாக் http://sumazla.blogspot.com/ ஆகும்.இதுவும் சகோதரி சுமஜ்லா அவர்களுடையதுதான்.

இது ஒரு கதம்ப மாலை.எல்லா அம்சமும் உண்டும் இதில்.கட்டுரையா,கவிதையா,விமர்சனமா,விளக்கமா எல்லாம் உண்டு.தன் கருத்தை எந்த எதிர்ப்பு என்றாலும் பார்க்காமல் சொல்லும் துணிவுள்ளவர். ஹஜ் விளக்கம் என்ற அவர் பிளாக் மூலம் ஏற்கனவே அறிந்துள்ளோம் என்பதால்,அவர் பற்றிய அறிமுகம் தேவை இல்லை என எண்ணுகிறேன்.

இனி -அதை படிச்சிதான் பாருங்களேன்.

4 comments:

  1. சுஹைனா முதன் முதல் பிலாக் ஆரம்பித்ததே இந்த அவர் சென்று வந்த ஹஜ் பயண கட்டுரைக்காக தான்.பிறகு தான் கதை, கவிதை மற்றும் புதுசா பிலாக் ஆரம்பிப்பவர்களுக்கு பல டிப்ஸ் களும் அங்கு இருக்கிறது.
    45 பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளவை

    ReplyDelete
  2. என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

    ReplyDelete
  3. இலங்கை நிஹாரா முபீன்,சென்னைFebruary 17, 2010 at 10:19 PM

    எந்த முறையில் இந்த சுமஜ்லாவின் தளத்தை தேர்வு செய்தீர்கள்.அவர்களின் பல பதிவுகளில் செருக்கும்,ஷிர்க்கும்,முரண்பாடுகளும் நிரந்து காணப்படுகிறது.தயவு செய்து இதனை நீக்குங்கள்.இனி வரும் காலங்களில் தெரிவில் கவனம் தேவை.

    ReplyDelete
  4. சகோதரி நிஹாரா,இது உங்கள் சொந்தக் கருத்து.ஆனால் பொதுவாக பல விஷயங்களையும் ஆராய்ந்தே பிளாக் லிஸ்ட் அறிமுகம் செய்யப்படுகிறது.உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete