Wednesday, February 23, 2011

போட்டு உடைக்கிறார்

உண்மையை சொல்வது,எழுதுவது இது ஒரு முக்கிய விடயம்.சிலர் எழுதினாலும்,பேசினாலும் பொய் பொய் மற்றும் பொய் தான் மிச்சமாகும்.ஆனால் இந்த பிளாக் உண்மையை எடுத்து சொல்லும் ஒரு உன்னத விளக்கு.சத்தியம் சொல்லும் லட்சிய வரிகள்.

இவர் உண்மைகளை சொல்கிறார் என்பதை விட போட்டு உடைக்கிறார் என்பதே - என சொல்வதே சிறந்தது என் எண்ணுகிறேன்.

உலகின் எந்த வேதமும் - மதமும் சிந்திக்காதே,என்ன சொல்லப்படுகிறதோ - என்ன எழுதியுள்ளதோ அது படி செய் என இருக்கும்,ஆனால் குரான் மட்டுமே இறைவன் அருளிய இந்த வேதத்தை படி,சிந்தி,உண்மை உணர்,ஏற்றுக்கொள் என்கிறது.சிந்திக்காமல் இருந்துவிடாதே,அறிவு கெட்டவனை போல் ஆகி விடாதே என சொல்கிறது திருக்குர்ஆன்.

அந்த வேதம் என்ன சொல்கிறது,அந்த இஸ்லாம் என்ற மார்க்கம் என்ன சொல்கிறது.............

இவர் இப்படி உண்மையை போட்டு உடைக்கிறார்..............
படியுங்கள்

No comments:

Post a Comment