Thursday, February 3, 2011

சடங்குச் சுரண்டல்கள்

அலைகள் என்ன பேசக்கூடும்… 
கடல் கடந்த கணவனின் கவலை ஓரலை
… துணை பிரிந்த மனைவியின் துயரம் ஒரு பேரலை…
 பலரின் வாழ்வுக் கடலில் இந்த அலைகள் ஓய்வதே இல்லை…
 இளமைக் கற்பூரம்… அதில் எரிவதோ வறுமை நெருப்பு… 
முன்னதாய் முடிந்த சகோதரிகளின் திருமணம்…… 
பின்னர் நடந்த சடங்குச் சுரண்டல்கள்…
 இளமையின் விளிம்பில் இவனது திருமணம் எல்லாம் கடனைக் கடலாக்க...




விழிப்புணர்வு ஏற்றும் வரிகள்,உண்மை உணர்த்தும் வரலாறுகள்,மூடப்பழக்க மூர்க்கத்தனத்தை மழுங்கடிக்கும் வார்த்தைகள்,சுருக்கமாக SIMPLY SUPERB




http://www.samuthayaotrumai.com/

2 comments:

  1. முன்னதாய் முடிந்த சகோதரிகளின் திருமணம்……
    பின்னர் நடந்த சடங்குச் சுரண்டல்கள்…
    இளமையின் விளிம்பில் இவனது திருமணம் எல்லாம் கடனைக் கடலாக்க...



    ....சடங்கு சம்ப்ராதயங்களில், சில நன்மைகள் இருக்கலாம். ஆனால், இதனால் இன்னலுறும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    ReplyDelete
  2. சரியாக சொன்னீர்கள் சகோதரி சித்ரா

    ReplyDelete