Tuesday, October 11, 2011

வாகன மோட்டார் எண்ணெய் குடிக்கும் மனிதர்


சவுதி ஆரேபிய நாட்டை சேர்ந்தவர் மெஹமட் ஓமர்இவர் ஒருவாகன திருத்த வேலைகள் மேற்கொள்ளும் மெக்கானிக் ஆவார்.இவர் தினமும் இரண்டு முதல் நான்கு கேன்கள் வாகனமோட்டார் எண்ணெய் குடிக்கின்றார்.

http://www.manithan.com/news/data/upimages/cress_man_002.jpg
இது நமக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறதல்லவாஇதுபற்றிசவுதிஆரேபியாவில் உள்ள பிரபல பத்திரிகை ஒன்று இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த நபர் தினமும் 2-4 கேன்கள் எஞ்சின் ஓயில் குடிப்பதோடு மட்டும் அல்லாமல்கார்களுக்கு பயன்படுத்தப்படும் கிரீஸ்  தினமும் 2.5 கிலோசாப்பிட்டு வருகிறார்.

http://www.manithan.com/news/data/upimages/cress_man_003.jpg
இதற்காக இவர் மாதாந்தம் 900 சவுதி றியாத்கள்செலவழிப்பதாகவும்இவரின் இந்த செயற்பாடு மத்திய கிழக்கு நாடுகள் மட்டும் இன்றிஉலகம் எங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
-------------------------------------------------------------------------------------------சமீபத்தில் சவுதியில் தமிழ் நாட்டை சேர்ந்த மெக்கானிக் பிரேக் ஆயில் குடித்தால் தோல் வியாதி குணமாகும் என்று யாரோ சொல்ல அந்த சகோதரரும் பிரேக் ஆயில் குடித்திருக்கிறார். கிட்னி, இதயம் பாதிக்கப்பட்டு மறு வாரம் இறந்து விட்டார்.  


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 
(إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"
நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எச்சரிக்கையாக இருக்கவும்.

No comments:

Post a Comment