Monday, December 5, 2011

அவதூறு கூறாதீர்கள்


எவர்கள் முஃமினான, ஒழுக்கமுள்ள பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள் இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு.  

(அல் குரான் – 24:23)

அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவைபற்றி சாட்சியம் கூறும்

(அல் குரான் 24: 24)

No comments:

Post a Comment