Showing posts with label ஜெய்லானி. Show all posts
Showing posts with label ஜெய்லானி. Show all posts

Sunday, June 20, 2010

ஜெய்லானி காக்காவும்,தனி பாணியும்...........

இவர் பேனாவில் என்ன ஊற்றி எழுதுகிறார் என்றே தெரியவில்லை.அவ்வளவு நளினம்.ஒவ்வொரு கட்டுரையும் தனி ரகம்.சம்பவங்களை சொல்லும் பாங்கு மிக அருமை.

//போனதும்  முட்டை ஃபிரை ஆகிடுமோ
சுட்டதும் அது கேக் ஆகிடுமோ
கடைக்கு வந்த பிறகும் தவிக்கும் இந்தச் மனசு
எதுக்கு இங்கே வெட்டிப் கொக்..கொக்...( கொக்கொரக்கோ..)
தொண்டை தண்ணீர்தானே வத்திப்போச்சு
இன்னும்  ஏது?//

நான் ரசித்து சிரித்த கவிதை.



        //மொபைல் போன் கலாச்சாரமாக மாறியதால்  ஏர் போர்ட் போவதிலிருந்து  விமானம் கிளம்பும் நேரம் வரை பேசிய பேச்சுக்கள எத்தனை எத்தனை..... தனிமையில் வருடங்கள் சில போனாலும் சில மனிநேர பயணம் தவிப்பாய் அல்லவா போகிறது.//


மனம் நமக்கும் கனக்கிறது.சமீபத்தில் ஏர்  இந்தியா விமானம் மங்களூரில் விபத்துக்குள்ளானதை இப்படி விவரிக்கிறார்.

மொத்தத்தில் மகிழ்வோ - சோகமோ எதையும் விலாவரியாக நன்றாக விளக்கும் தன்மை இவரிடம் மேலோங்குகிறது.

நான் ரசிச்சத,நீங்களும் போய்   பார்த்து ரசிங்களேன்.

வாழ்த்துக்கள் ஜெய்லானி காக்கா 
         
http://kjailani.blogspot.com/